Surprise Me!

2வருடத்துக்கு பின் சாணத்தில் 5 பவுன் சங்கிலி மீட்பு | இறந்து போன பெண் கரடியை தேடும் கரடி

2019-06-14 5 Dailymotion

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சதயமங்கலத்தில் ஸ்ரீதரன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு 2 ஆண்டுகளுக்கு முன்பு விழுங்கிய 5 பவுன் தங்கச்சங்கிலி தற்போது சாணத்தில் கிடைத்தது. இதனை அதன் உரிமையாளரிடம் ஆசிரியர் சுஜா உல்முல்க் தேடிச்சென்று ஒப்படைத்தார். இதனால் அவரை சமூக வலைதளத்தில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.<br /><br />நடுரோட்டில் கரடியை பார்த்ததும் பொதுமக்கள் நடுங்கி போய்விட்டனர். திடீரென அந்த கரடிகள் செடிகளுக்குள் ஒளிந்து கொள்கிறது. திடீரென சாலையின் நடுவே சோகமாக வந்து உட்கார்ந்து கொள்கிறது.. இந்த ஒரே ஒரு கரடியை பார்த்து மாவட்ட மக்கள் நடுங்கி போய் உள்ளனர்.<br />In Coonor Road, bear wandering and tries to enter into the Villages. Coonoor and Manjoor people are afraid of it <br /><br />2 years before missied gold chain, now get from cow Dung in kerala, <br /><br />#Kerala<br />#Nilgiris<br />#Coonoor

Buy Now on CodeCanyon